ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, October 7, 2009

உன் வாசலில் தவம்..!


மார்கழிக் குளிரில்
சூரிய விடியலில்
நீர் தெளித்து
கோலமிட்டுச் செல்லும்
உன்னழகைக் காணவே
எண்ணற்ற கனவுகளோடு
உன் வாசலில் தவமிருக்கிறேன்..!
பூசணிப் பூவாய்..!




No comments: