ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, October 14, 2009

சீண்டல் எதற்கு..?


நீ பொய்க் கோபமுற்று
என் நெஞ்சில் செல்லமாய்
அடித்து விளையாடுவதற்காகவும்…
நீ வெட்கத்தால் நாணிச் சிவந்து
ரோஜாவைப் போல் சிரிக்கும்
அந்த குங்குமச் சிரிப்பை
ரசிப்பதற்காகவும்..!
உன்னை வேண்டுமென்றே
சீண்டி விளையாடுகின்றேன்..!




No comments: